உயிரிழந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் குறித்து வெளியாகியுள்ள தகவல்!
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலைவயில் நேற்று முன்தினம் இரவு குறித்த மாணவனின் சடலம் மகாவலி ஆற்றில் மீட்கப்பட்டது. இந்த நிலையில் மாணவன் தங்கியிருந்த அறையில் சிறிய கடிதம் ஒன்றும் அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடிதம் மீட்பு குறித்த கடிதத்தில் “தற்போது நேரம் 8 மணியாகின்றது. இடையில் குறுக்கீடு இல்லை … Continue reading உயிரிழந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் குறித்து வெளியாகியுள்ள தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed